ஒரு மருத்துவ போராளியின் கதை இது .- கவிமகன்.இ மருத்துவம் என்றாலே ஒரு புனிதமான பணி அதிலும் கள மருத்துவம் என்பது போர் காலங்களில் போரணியை காக்கும் மிக முக்கிய பணி. சர்வதேச நாடுகிளின் இராணுவங்களி... Read more
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம் உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிப... Read more
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக நேற்று(16) லண்டனில் குருதிக் கொடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் சரித்திர வரலாற்றில் மாறாத வடுவாய் இடம்பெற்ற முள்ளிவாய்க்கா... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நினைவேந்தலுக்கான சிறப்பு ஏற்பாடுக... Read more
https://www.youtube.com/watch?v=zwGMX6ffAWQ&feature=share Read more
சிங்கள மக்கள் தமிழ் மக்களின் எதிரிகளா? ஆண்டாண்டு காலமாக நாம் அடக்கப்பட்டு எமது உரிமைகள் பறிக்கப்பட்டு நாம் விரும்பாமலே எம்மை ஆயுதத்தை ஏந்த வேண்டிய தேவையை எமது எதிரி உருவாக்கினான் என்பது என்ற... Read more
இலங்கை இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவி... Read more
கிழக்கு மாகாணத்தின் எல்லைகளைப் பாதுகாத்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கிராமமாக காணப்படும் துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சப... Read more
தமிழீழ தேசிய பொதுநிகழ்வுகளில் எமது தேசிய கொடியினை நிராகரிப்பதன் மூலம் இனப்படுகொலை அரசின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிவரும் பிரித்தானிய தமிழர் பேரவை! தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் தாமோதரம்பிள... Read more
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்! – தமிழீழ மருத்துவர் வாமன் எச்சரிக்கை! பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நின... Read more














































