வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றைய நாளில் (07-04-2009) செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன்... Read more
வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல் 05-04-2009 அன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை 153 பேர் படுகாயம் வன்னியில் சிறிலங்கா படையினர் அன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக... Read more
சைக்கிளில் சாதனைப் பயணம் 1515Km. இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம், 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது. இப் பயணத்திற்கா... Read more
காணாமல்போனோர் தொடர்பில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையூடாக விசாரணை நடாத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்... Read more
சிரேஸ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி காலமானார் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா கதிர்காமத்தம்பி இன்று புதன்கிழமை (05.04.2017) காலை அமரத்துவமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 89. ஊர்காவற்றுறை ச... Read more
தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர்.இசை, நடனம், எழுத்து, சோதிடம், யோகா , தத்துவம், வரலாறு, ஆய்வுகள், எனப் பல தளங்களில் இயங்கும் இவர் கலை அன்பைத்தான் அதிகம் வையகத்தில் விதைத்த... Read more
பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கல்கியின் புதினம் சிவகாமியின் சபதம். அக்காலத்தில் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சி மாநகரம். காஞ்சிபுரம் கல்வியில் சிறந்த நகரமாக இருந்துள்ளது. அனைத்து ப... Read more
நிலவைத் தின்றவர்கள்…… இருளின் அடர்த்திக்குள் உணவருந்திப்பழகியவர்களுக்கு மண் கடிபடுதல் சிரமமாக இருந்ததில்லை பல நாட்கள் அவர்கள் மண்ணில் சோறு போட்டே உண்டிருக்கிறார்கள் இருளின் அடர்த... Read more
ஆனந்தபுரம்… நெஞ்சை கிழித்து கொட்டும் விடுதலைக் குருதியின் சிவப்பில் நிகழ் வீரம் சொல்ல உறைந்து நிற்கும் நிமிர்வு… ஆனந்தபுரம் வானத்து மழையென இரும்பு துண்டுகள் வீழினும் வீழாத வீரமாய... Read more
இல்லை என்பதில்தானே அர்த்தம் நிறைய இருக்கிறது…! தூரமது துயரமில்லை ஈரமது இதயங்களில்லை பிரிவுகளது நிரந்தரமில்லை வலிகளது ஆறுவதில்லை….! வெற்றியது நிலைப்பதில்லை தோல்வியது முடிவில்லை கா... Read more