உண்மைதான் நான் எப்பொழுதும் மறுபரிசீலனை செய்கிறேன் எண்ணற்ற மூலைகளில் பேச விழைகிறேன் நாம் முன்கூட்டியே மங்கலாகி விடுகிறோம் கடிகாரங்கள் உருகும்வரை வாழ்க்கையென்றும் கனவுகளென்றும்... Read more
அந்தம்மாவை கொழும்பன்ரி என்று சொல்லுவினும் பெரியப்பாவின் கொழும்பு லாட்ஜ் அவனது புதிய தங்குமிடமாக மாறி இருந்தது. புதிதாக யாராவது கொழும்பில் வந்து தங்கினால் போலீஸ் பதிவு அவசியமாகி இருந்த நேரம்... Read more
வீழ்ச்சி இல்லை எழுச்சி #மே 18 காயப்பட்டர்வகளுக்கு வைத்தியசாலையில் இடம் இல்லை இறந்த உடல்களை புதைக்க நிலம் இல்லை போட்டதை போட்டபடி போட்டு விட்டு போனோம் #மே18 இவற்றை (இனத்தை)கடந்து இத்தணை... Read more
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83வது நாளாகவும் இன்றும் இடம்பெற்றுவருகின்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பல்வேறு கஸ்டங்களையும் தாங்கியவாறு தொ... Read more
கனேடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடேவ்வின் மகன் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார். கனேடிய பிரதமர் கடந்த வியாழக்கிழமை தனது அலுவலகத்திற்கு அவரது மூன்றாவது மகனையும் அழைத்து வந்த... Read more
தமக்கான காணியைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட காலமாக போ... Read more
மத்தியபிரதேசத்தில் அவினாஷ் என்ற புகைப்படக்கலைஞர் ஒரு தாயின் பாசப்போராட்டத்தை புகைப்படம் எடுத்துள்ளார். ஜபல்பூரில் உள்ள குரங்குகளை அவினாஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு உள்ள ஒரு... Read more
இந்தியாவின் ஐஎன்எஸ் டார்சாக் என்ற கிழக்கு கடற்படைக்கு சொந்தமான கப்பல், கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் வெலிகம மற்றும் தென் கரையோரப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதாக... Read more
அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளையும் இணைத்து தேசிய ரீதியில் புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிராக ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க... Read more
விசாரிச்சிட்டு அனுப்பிடுறேன்மா’னு சொல்லி என் மகனை அழைச்சிட்டு போய் 26 வருஷமாகப் போவுது. இன்னும் எம்புள்ளையை விட மாட்டேங்குறாங்க- துயரம் ததும்பும் குரலில் தொடங்குகிறார் அற்புதம்மாள். மு... Read more