கார்த்திகை காதல் கார்த்திகை பூக்களை காதலித்த கண்மணிகளின் கனவுகள் உறங்கும் தேசம் ஈழமண்ணே… என் இதயத்தில் மணம்வீசும் இதயத்தாமரையே உன்னை நேசித்தால் மோட்சம் கிட்டுமென… உணராதா மானிடரி... Read more
அடைமழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் நடத்திய குண்டுமழை 11-04-2009 அன்று சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன் மற்று... Read more
பந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்? ஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வா? தி... Read more
ஒரு நிமிசம் நில்லுங்கள் … ஒரு நிமிசம் நில்லுங்கள் என்னை ஒரு தடவை திரும்பிப் பார்த்து செல்லுங்கள் என் இறுதிக் கணங்களை புனிதமான மண்ணுக்காய் நான் முத்தமிட்டேன் புயலென வீசிய தமிழீழ... Read more
தமிழீழ வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இன்றைய நாளை சர்வதேசம் இலகுவாக மறந்திட போவதில்லை. வருடத்தின் ஒருநாள் அவரது கருத்துக்களுக்காக காத்திருக்கும் சர்வதேசத்தை தன் பணிமனைக்கே அழைத்து அவர்களின் ச... Read more
கடும் மழைக்கும் மத்தியிலும் சிறிலங்கா படையினர் தாக்குதல் இன்றைய நாளில் 10-04-2009 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிர... Read more
நிலா முற்றத்தில் வீழ்ந்த எச்சம் இலையான்கள் தூக்க முயலுமளவிற்கு நெத்தாகிவிட்டேன் நான் ஒரு வன்மப்புணர்ச்சியின் துப்பல் நான் பிணமாவதற்கு முந்தைய கடைசிக் கதறல் நான் – ஆம் நிலா முற்ற... Read more
”பார்வை ஒன்றே போதும்” கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆசிரியராக மட்டுமே இருந்து ஈழத்து சினிமாமீது இருந்த தீராத காதலால் ஈழத்து சினிமாவில் காலடி எடுத்து வைத்த புவிகரன் முதலில் எ... Read more
படுகொலை செய்யப்பட்டார்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடிய நினைவுநாள். இன்றைய நாளில் 09-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 5:00... Read more
சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது படையினர் தாக்குதல் (08-04-2009) 150 கொல்லப்பட்டுள்ளனர் 296 பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் அன்று சிறிலங்கா படையினர் நடத்திய கண்... Read more