போருக்குள் நசிந்த நானும் நலிந்த மனம் சுமந்த வாதையும் அழிக்க அழிக்க எழுந்துகொண்டிருக்கிற புற்களின் வேர்களில் நீறு பூத்துக்கிடக்கிறது போர்க்காலத் தமிழனின் குருதி பச்சைக்கலர் புல்டோசர்கள் என்னை... Read more
மே18. இருள் ஏந்துவோம் . அன்பினிய தமிழ்மக்களே ! நாமும் இந்த உலகில் மற்றயவர்கள் போல சுதந்திரம் கொண்ட சக மக்கள் சமூகமாக, எமது பண்பாட்டை பாதுகாத்து வளர்க்கவும் பரிமாறவும் விரும்பும் மக்களாக , எம... Read more
இலங்கையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்திஅவரது வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக... Read more
மே மாதம்! “முழுநிலா வெண்பொங்கலுக்கு”முதல்; “முள்ளிவாய்க்கால்” கஞ்சிதானே குடித்தோம். “பிரித்” ஓதும் சத்தத்தில் “காணாமல் போனோரின்” கதறல்களை மறந்... Read more
உலகளாவிய ரீதியில் மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தா... Read more
தமிழ் தேசியமும் தேசியக்கொடியும். ஒரு மனித இனத்தின் அடையாளமாக அவர்களது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், இயல் இசை, விளையாட்டு, மற்றும் சம்பிதாயங்கள் விளங்குகின்றன. ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நா... Read more
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டன் – டன்பார் மைதானத்தில் சென்று இறங்கிய உலங்குவானூர்தியால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண், இந்திய பிரதமர் இன்று திறந்து வைத்த டிக்க... Read more
இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார். வடமாகாண... Read more
வடக்கில் கட்டப்படவுள்ள 6 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளா... Read more