நாளைய பொழுதில் நல்லதொரு விடியலுக்காய், விடுதலைக்காய் போராடிய நாங்களோ இன்று புலரும் திசை தெரியாமல் புலம்பி நிற்கின்றோம்….! புலவன் நிலவென சொன்னானே நீயோ அதை மாற்றி எழுதினாய் தலைவன்... Read more
மனது தொலைக்குமா…? தொடர் 02- கவிமகன். “அக்கா… ” குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்கிறாள் அந்த மருத்துவ போராளி. அவள் கரங்கள் ஒரு குழந்தையின் குருதி மண்டலத்தில் இருந்த... Read more
மனசு தொலைக்குமா…? இறுதி நாட்களில் நடந்தது என்ன? மறக்க முடியாத நினைவுக் குறிப்புக்கள்… “உடையார்கட்டு ” எனக்கான மருத்துவபணித்தளம் இருந்த இடம். வன்னிப்பெருநிலப்பரப்பு ஒர... Read more
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தன்று , ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பான நீதி விசா... Read more
முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று சனிக்கிழமை காலை கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தமது சொந்த மண்... Read more
படுகொலை செய்யப்பட்ட(28.04.2005), மாமனிதர் தராகி சிவராமின் நினைவு நிகழ்வு இன்று கிளிநொச்சி பாரதி விடுதியில் நடைபெறுகிறது. Read more
நிரந்தர வேலைக்கு வீதியில் இன்று நீ நீதியைக் கொன்ற கயவனிடம் நிபந்தனை பலகையுடன் நியாயம் கேட்டு கத்தி கூச்சலிட குப்பத்து நாயா நீ? மானம் உள்ள தமிழன் நீ உண்டி சுருங்க உறங்க இடமின்றி ஒருபிடிச் சோத... Read more
கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில்அன்று 27.04.2009 திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் 28-04-2009 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் பட... Read more
மாலை ஐந்து மணியானதும் வீட் டிற்கு கிளம்பிவிட வேண்டும் என்பது அவரது ஆசை மனைவியின் கட்டளை. அவரது மனைவியின் வார்த்தைக்கு எப்போதுமே மதிப்பு அளிப்பதில் பெரியதொரு உவகை தனக்குள் உருவாகுவதை கடந்த ... Read more