மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர்... Read more
நடப்பு மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. டெல்லி தலைநகர்ப் பகுதியிலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஏரா... Read more
சக ஊழியர்களுடனான பாலியல் தொந்தரவுகளால் 87 சதவிகித பெண்கள் வேலையைக் கைவிடுவதாக தனியார் வேலைவாய்ப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் தனியார் வேலைவாய்ப்பு அமைப்பு ஒன்ற... Read more
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இயக்க சக்தி க.நா.சுப்ரமண்யம். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, படைப்பிலக்கிய அறிமுகம், கதைச் சுருக்கம், படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள், மொழிபெயர... Read more
காவிரி டெல்டா பகுதிகளில் முன்பட்டச் சம்பாச் சாகுபடி மேற்கொள்ளும் வகையில்… கடந்த ஜூலை 18-ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முன்பட்டச் சம்பாச் சாகுபடிக்கு நீண்டகால ரகமான,... Read more
உருமிகள் உரும, தவுல் முழங்க, நாதஸ்வரம் இசைக்க மேடையில் ஒரு கரகாட்டக்கலைஞர் மிக அழகாக திறமையாக கரகமாடிக் கொண்டு இருக்கிறார். பொங்கலன்று சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொதுநலச்... Read more
வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். ஆண்டாள் குறித்து இழிவாக கட்டுரை எழுதி... Read more
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திபடுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை இந்தக் கொலைக் குற்றச்சாட்டில்சிக்கவைத்துவிட்டார்கள். உ... Read more
பெப்ரவரி 21ம் திகதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார்.முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்... Read more
தமிழகத்தின் பிரபல பத்திரிகை எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று அதிகாலை காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாகவே அவருடைய மரணம் நிகழ்ந்திருப்பதாக குடும்பத்தார் தெரிவித்தனர். மற... Read more