‘இளையராஜா’ – என்று பெயரிடப்பட்ட புதிய ஒலிப்பதிவுக் கூடத்தின் திறப்புக்காக சென்ற ஆண்டில் (03.02.2021) எழுதப்பட்டது. பரவெளிவண்டி போகுதுபா ரங்கே… – தங்கம் ஆரோசை யமரோ சை... Read more
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில், இடதுகை மற்றும் மார்புகளை இழந்த கர்ப்பிணி மெனிக்பாம் முகாமில் குழந்தையை பெற்றபின் பாடிய தாலாட்டு.. கண்மணியை நோக்கி கண்ணீருடன் கருவறையின் வேலிக்குள்ளிருந்து கம... Read more
எம் வாழ்வு பொய்யாகி போனதே ஈழ குழியொன்று கண்ணீரோடு பாடுதே ஈர குலைநடுக்கமொன்று மனசோடு வாழுதே இறந்த பின்னும் துடிக்கும் இதயம் என் நாடு தேடுதே துடிக்கும் இதயம் எழுந்து அண்மாவை தேடுதே அம்மி... Read more
போடவேணும் வாக்கொன்று வருகின்ற தேர்தலிலே சூடவேணும் வெற்றிவாகை எங்களது கட்சிகள்தான் அரங்கேறுது ஈழத்தில் அடுத்த தேர்தலொன்று ஆளுக்காள் குற்றம்சொல்லி அதிக வேட்பாளர்கள் ஐந்தாறு வாக்கிருந்தால் ஆளுக... Read more
மாங் கொழுந்து இலயபோல மேனியழகு கொண்டவளே, மருதாணி நிழலபோல ஏ மனசெல்லா பதிஞ்சவளே, சோப்புக்கட்டி போடயில என்னயு சேத்துகொஞ்ச கரச்சுவச்ச, மஞ்சகிழங்க மறந்துபுட்டு கம்மாஓர தெனதென வந்துபோன, மட மாறிய தண... Read more
தனக்கென இருக்குமொரு புதிய புத்தக மணமாக நீ நுகர்ந்து சென்ற காதலின்று! ஒற்றை இலக்கயெண் பக்கத்தில் பதிவான இரட்டை இலக்கயெண் போன்று புரியாமல் நீ புரட்டிய காதலில், பழையதொரு புத்தகக் கடையில் காலொன்... Read more
ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ, ஒ கண்ணோர குழி விழ, கன்னம்மெல்லா மை வச்சேன், கன்னமொன்னுல குழி விழ வண்ணமெல்லாமெடுத்து வட்ட வட்ட பொட்டா வச்சேன், ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ, ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ... Read more
கண்ணீருக்கும் கடல்நீருக்கும் உப்புத் தன்மையில் மட்டுமல்ல யாரும் உபயோகிக்க முடியாமல் உள்ளதும் ஒற்றுமையே வீணாக சிந்திய கண்ணீரில் மனப்பாரம் குறைக்கும் தினமும் தரை தொடும் கடல்நீரில் கரை சுத்தம்... Read more
ஒரு இனத்தின் இருப்புக்காக,அவர்களின் உரிமைகளுக்காக போராடும் விடுதலை அமைப்புகள் சுடுகலனை மட்டுமே தமது ஆயுதமாக கொள்வதில்லை. பேனாக்களில் இருந்து பிறந்த வலிமைமிக்க எழுத்துக்கள் ஆயுதங்களாக,கேடயங்க... Read more
இவர் கைகளில் விலங்கு இவர் முகம் நிலத்தில் இவர் கழுத்தில் கால்கள் இவர் “ஐயா”என்கிறார் நால்வர் கண்களில் கொலைவெறி துவேசம் இவர் தண்ணீர் கேட்டார் இவர் கருணை கேட்டார் இவர் உயிர் பிச்சை கேட்டார்நால... Read more