முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி முள்ளவாய்க்கலில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் முள்ளவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளை சுற்றியுள்ள க... Read more
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவ... Read more
உலகில் இன்று பிரதான இடத்தை வகிப்பவர்கள் வெள்ளையர்கள். உலகில் சக்தி மிக்க இடத்தில் இன்றும் இருப்பவர்கள் இவர்களே. ஆனால் இன வெறி காரணமாக இலட்சக்கணக்கான மக்களை கொன்று அழித்தவர்களும் இதே மக்களே.... Read more
சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, போராடிய மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு இன்று படிப்படியாக நிறைவேறி வருகிறது என கூட்ட... Read more
மே மாதம் 18ம் திகதி வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் இறுதி நாள். எங்கள் உறவுகள் உயிரிழந்து போன நாட்களின் ஒட்டுமொத்த நினைவு நாள். தமிழர்கள் என்பதால் குண்டு போட்டு எங்கள் இனத்தைச் ச... Read more
சிந்தனைச் சிறையில். அகப்பட்ட மனம் சிறிதே. ஆசுவாசப்படுத்திக் கொல்கிறது அமைதியில்லாமல்! வேகமாக நகரும் மணித்துளிகளின் காலத்தின் பின்னே தவிக்கும் சூழ்நிலைகளாக அவலங்களின் ஆசைகள்! சிரிக்கமுடியா சந... Read more
இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால், அதுவே உண்மையானால்…? அணு ஆயுத சக்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் அணு ஆயுத... Read more
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். தினம் ஒரு அதிரடி… மணிக்கு ஒரு சர்ச்சை என இருக்கிறார். இவரைப் பற்றி பல பிரபலங்கள் பேசித் தீர்த்து விட்டார்கள... Read more
2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் ம... Read more
சலங்கையின்நாதம் எனும் கலைநிகழ்வு கடந்த பங்குனி 25 திகதி கோலாலம்பூரில் அமைந்த தோகையடிவிநாயகர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கலை நிகழ்வில் லாஸ்யா இசை நாட்டிய கல்லூரி மாணவர்களின்... Read more