சர்வதேச காணாமல் போனோர் தினம்-2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று ஈழத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் Read more
கவிஞர் அனாதியனின் வரிகளில் உருவாகிய “எழுச்சியால் ஆதல்” எனப் பெயரிடப்பட்ட தமிழ்த் தேசியத்தின் எழுச்சிப்பாடல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இளங்கோ செல்லப்பாவின் இசையில், எழுச்சிக் குரலுக்க... Read more
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னர் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்பாட்டை வெளி உ... Read more
அவுஸ்திரேலியா சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. Read more
தேசியத்தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தினையும் தியாகத்தினையும் தான் மிகவும் மதிப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். றெட்பிக்ஸ் என்ற ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவி... Read more
அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினரின் விசாரணை அறிக்கைக்கெதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்த... Read more
தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு நான் பணித்த அன்றே சுகாதார அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று முக்கிய கோவைகளை எடுத்துச் சென்றுவிட்டார் எ... Read more
அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நினைவு கூரும் நிகழ்... Read more
அவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்... Read more