இந்தியாவில் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்ததால், அந்த கோபத்தில் அவர் குடும்பம் நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவரை அடித்து துவைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில... Read more
சென்னை – மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரி... Read more
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கினை யாழ்ப்பாண நீதிமன்றத்திலிருந்து கொழுப்பிற்கு மாற்றுவதனை நிறுத்தி யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் வழக்கு விசாரிக்கப்பட... Read more
முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகள் இருந்தும் அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் கஹட்டோவிட்டாவில்... Read more
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார். எதிர் வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்லும் பிரதமர், அந்நாட்டு அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச... Read more
உலகை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ்க்கும், தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என வட கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமாக தற்போது உருவெடுத்துள்ள வான்னாக்ரை ஹேக்கிங்... Read more
ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாட... Read more
இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம்விவாதம் நடத்தவேண்டும் என்று அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ் புலம்பெயர்வாளர்அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கைய... Read more
இலங்கையின் அமைச்சரவையில் நாளை தினம் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன் நிமித்தம் நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதிய... Read more
இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற காத்திருக்கும் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸின் இருவரும் நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படலாம் என்ற அச... Read more