இலங்கையில் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனஅழிப்பைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. 2009 மே 18ம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்க... Read more
இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். இலங்கையின் அரச... Read more
பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற பு... Read more
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவி... Read more
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்... Read more
குவைத் போரின் போது அந்நாட்டில் வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்களை தனி ஒரு மனிதனாகக் காப்பாற்றிய சன்னி மாத்யூஸ் மரணமடைந்தார். 1990-ம் ஆண்டு குவைத்தில் போர் நடந்த சமயம் அந்நாட்டில் இருந்த... Read more
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு... Read more
பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தின் ஏற்றப்பாட்டில் நடைபெற்றுவரும் தஞ்சாவூர் இணைய வழி பல்கலைக்கழகத்தின் அரையாண்டுத்தேர்வுகள் கடந்த 20/05/2017அன்று ஆரம்பமானது .இத்தேர்வில் பல மாணவர்கள... Read more
காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்கியா அகதிகளும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரே... Read more