மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால்... Read more
முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும் தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பெளத்த வெசாக் தின நிகழ்வுக... Read more
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின்... Read more
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு வரைபு, எவ்விதகுற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையைஊக்குவிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக... Read more
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியும் என்று அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவ... Read more
இலங்கை இராணுவம் தமிழ் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆங்கில மற்றும் சிங்கள இணையத்தளங்களுக்கு சமாந்தரமாக இந்த தமிழ் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ள... Read more
கொழும்பில் இன்று நடைபெற்ற இளைஞர் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரதமர், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாட்டை ஐக்கியப்படுத்தி சகலரும் சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்ப... Read more
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் யேர்மனியின் அனைத்து நகரங்களிலும் இருந்து டுசில்டோர்ப் நகரத்திற்கு அணிதிரண்டிருந்த தமிழீழ மக்கள் டுசில்டோர்ப் புகையிரத நிலயத்திற்கு முன்பாக அணிதிரண்டு அங்க... Read more
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடி கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்... Read more
எட்டாம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் மிகவும் உருக்கமான முறையில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நினைவுகூரப்பட்டது, பேர்த் பாலமுருகன் ஆலய வெளி மண்டபத்தில் நிகழ்ந்த அனுஷ்டிப்பில் மக்கள் உண... Read more