முல்லைத்தீவு – முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள தனது 40 ஏக்கர் சொந்த நிலத்தை மீளப் பெற்றுத் தருமாறு சீனப் பிரஜை ஒருவர் கோரியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது... Read more
தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டத... Read more
பெரும்பான்மையினம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த நிரந்தரமான தீர்வினையும் தராது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார... Read more
நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தீர் மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளி வ... Read more
பொதுவாக நதிகள் என்றாலே அதற்கு பெண்ணின் பெயரை சூட்டி, அதை பெண் தெய்வமாக கருதப்படுவது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.. ஆனால் ஏன் அவ்வாறு பெண்ணின் பெயரை நதிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது, அதன் பி... Read more
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமை மட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவ... Read more
காணாமல் போனதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் கொல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரச படையினரால் காணாமல் போகச் செய்யப்ப... Read more
வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் காணப்பட... Read more
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போத... Read more
கடவுளின் பொய்…!!! கொல்லை தாண்டி கடப்புக் கடந்து – தன் பெருத்த வயிற்றின் புளிச்சல் ஏவறையை -என்வீட்டு தாயறை பார்த்து பரப்புகிறது அந்த கள்ள உருவம் இப்போது அதன் பெயரென்ன… யோசித... Read more