பிரி்த்தானியாவில் பாரிய குண்டொன்று வெடித்த அனர்த்தம் காரணமாக 19 பேர் கொல்லப்பட்டும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இ... Read more
தமிழர்களை கொன்ற தமிழர்களை கொன்ற இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார். ஈழத்துப் போரில் பலியானவர்க... Read more
வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலி... Read more
அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நினைவு கூரும் நிகழ்... Read more
பல்வேறு சிக்கல்களையும் தாண்டி பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்... Read more
அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மரு... Read more
ஒரு விண்ணப்பதாரருக்கு மேன்முறையீடு அனுமதி ஒரு முறை கொடுக்கப்பட்ட நிலையில், மனுதாரர் மீண்டுமொரு முறை மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் மேன்முறையீடு உண்டா என்ற கேள்விக்கு பதில... Read more
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்க ள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.... Read more
வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் பார்த்திருக்க இளைஞர் குழுவொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா குருமன்காட்டுப்பகுதியில்... Read more
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது... Read more