அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு முதன் முதலாக ட... Read more
முதல்தர கிரிக்கெட்டி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 3... Read more
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்... Read more
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் ப... Read more
சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016 தொடக்கமே. மகிந்... Read more
தேசத் துரோக வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்... Read more
வெறுப்பு மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பள்ளிவாசல்கள் மற்றும் ம... Read more
பெலாரஸ் நாட்டில் இடம்பெற்ற போர்த்தளபாடங்கள் தொடர்பான கண்காட்சியில் ஆயுதம் தாங்கிய கவசவாகனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளதாக மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டில் MILEX 201... Read more
இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரச தொழில் கிடைக்கும் வரை போராடுவோம். உங்களுக்காக நாம் குரலெழுப்புவோம் என இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் ஒன்றியத்தின் தேசியத... Read more
யாழ்., புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலை... Read more