அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர... Read more
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்... Read more
இசை நிகழ்ச்சியின் போது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது காட்டுமிராண்டித் தனமானது என பிரித்தானிய மகா ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகர... Read more
அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார். அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த... Read more
வடமத்திய மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட சபை முதல்வர் பத்தே வினாடிகளில் பதவி விலக நேர்ந்த சுவாரஷ்ய சம்பவமொன்று நேற்று நடைபெற்றுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சபை முதல்வர் பதவியில் இருந்த சம்பத்... Read more
ஹிக்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்... Read more
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாம் என அந்நாட்டு குடிமக்கள் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள பேர்ன் மாகாண... Read more
ஐக்கிய அமீரகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் பொருட்டு அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019 ஆம் ஆண்டுக்குள் தொடங்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள்... Read more
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்களில் ஒன்றான சுகோய் 30 திடீரென்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூரில் விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த வீரர்கள்... Read more
கேரளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1180 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூரை சேர்ந்த 17 வயதான R... Read more