பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இர... Read more
பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பீகாரின் எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்... Read more
அசாம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது... Read more
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண... Read more
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கு பிரதான காரணமாக இருந்தவை இலத்திரனியல் ஊடகங்களே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உடனுக்குடன் மக்களுக்குத் த... Read more
இந்தியாவில் பெண் ஒருவர் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு தன் உறவினரை மீட்டுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிப்(21), இவர் அங்குள்ள கல்லூரியில்... Read more
கிரிக்கெட்டின் தாய் தேசம் என்று சொல்லப்படும் இங்கிலாந்து 42 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு முறை கூட, சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஆனால் சொந்த மண்ணில் நடப்பதாலும், மிகவும் பலமான ஒருந... Read more
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்... Read more
ஓஹிய பிரதேசத்தில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் முறிந்து வீழ்ந்த மரத்தினை ரயில் பாதையிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் உள்ளுர்... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த 17ம்திகதி நடந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட முக்கியமான விவகாரங்களில் ஒன்று வடக்கில... Read more