யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரி... Read more
பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. எனினும் கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது குறைவடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் காணா... Read more
யாழ். பொது நூலகம் தீயினால் அழிக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவம் இன்று காலை யாழ். பொது நூலகம் முன்பாக நினைவு கூரப்பட்டுள்ளது. இந்த நினைவுகூரலில் வடமாக... Read more
திருகோணமலை – மூதூர் மல்லிகைத்தீவில் மூன்று பெண் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையை கண்டித்து வாழைச்சேனையில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேரணி வாழைச்சே... Read more
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் ந... Read more
மேலதிகமாக செய்கை செய்யப்பட்டுவந்த 280 ஏக்கர் பயிர்ச்செய்கையை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய அனுமதிக்கப்பட்... Read more
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், அதில் தற்போது மா... Read more
பிரித்தானிய பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை இழக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகிவந்த நிலையில், பிரித்தானியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மே தீவிர பிரசார நடவடிக்கையில்... Read more
ஹட்டன் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் சேதமடைந்த நிலையில், அங்குள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த 60 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெய... Read more
ஆப்கானில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் ஒன்றாக நேற்றைய தாக்குதல் காணப்படுகின்றது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்... Read more