கந்தப்பளை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்விப் பயிலும் 10 வயது மாணவரையே குறித்த ஆசிரியர் தாக்கியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்,சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில்... Read more
பெரிய மாணிக்கவத்தை தோட்டம் இரண்டாம் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 20 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தற்போது குறித்த தோட்டத்தில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப... Read more
சமகால நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, தெற்கில் சில சிங்கள கடும்போக்காளர்கள் இதனை சீா்குலைக்கப் பார்ப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப... Read more
“எந்தவொரு சமயத்தையோ அல்லது சமயத் தலைவரையோ விமர்சிப்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசைத்திருப்பும் நோக்கில் திட... Read more
அப்துல் ரகுமான் கவிதையின் ஆச்சரியக்குறி 1937 கார்த்திகை 09 – 2017 ஆனி 02 அப்துல் ரகுமான்’ இது வெறும் வார்த்தையல்ல கவிதைகளின் ஆச்சரியக் குறி! தமிழ் இலக்கியப்பரப்பில் குறியீடுகள்,... Read more
அவசர அறிவிப்பு இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர... Read more
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோரையும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களது பெயர்கள் இது... Read more
வெடி குண்டு மீட்பு முல்லைத்தீவு – திருகோணமலை தனியார் பேருந்தில். திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரை பயணித்த தனியார் பேருந்தில் ஒரு தொகை வெடிப்பொருட்களை கொண்டு சென்ற இருவரை முல்லைத்தீவு,... Read more
கண்ணிவெடிகள்வெடித்தன, இராணுவம் திருப்பி தாக்கியது எனப்போர் ஆரம்பமாகி அது பெரிதாகி கடுமையாகியதால், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்கள் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்கள்தான்... Read more