அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் எவ்வித கட்சி பேதமும் இன்றி சம அளவில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மலிக் சமரவிக்ரமவின் ஊடாக... Read more
இலங்கையில் வர்த்தக நிறுவனங்களை இணையத்தளம் வழியாக பதிவு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அத்துடன், நிறுவனங்கள் பதிவாளர் டீ.என்.ஆர் சிறிவர்... Read more
44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அதில் 30 நாடுகள் உடனடியாக தமது உதவிகளை வழங்கும் என்றும் அ... Read more
அறிவியலுக்கும் பெண்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற பொதுவான கருத்து இங்கே நிலவிவருகிறது. ஆனால், இதை உடைத்து, பெண்கள் அறிவியல் துறையில் சாதனை படைத்துவருகின்றனர். அதில் ஒருவர், பூர்வி க... Read more
அரச பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைய... Read more
மண்ணின் கலைகளை நாம்முன்னின்று வளர்ப்போம் ஆற்றுகையால் எண்ணங்களை வென்றெடுப்போம் என்ற வாசகத்துடன் ரிரிஎன் தமிழ் ஒளி இரண்டாவது தடவையாக நடாத்தும் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 இற்கான கிராமிய நடனப்... Read more
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஏ9 வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வர... Read more
ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 கிராமிய நடனப்போட்டி! நிகழ்வுகளின் தொகுப்பு.. Read more
தமிழீழத்தின் புகழ் பெற்ற ஓவியக் கலைஞரான! புகழேந்தி ஐயா அவர்களால் “போர் முகங்கள்’ ஓவியக்காட்சி..!
2009 ஈழத்தில் எம் தமிழினத்தின் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப் பட்ட இனப்படுகொலையை சுட்டிக்காட்டும் வண்ணம் தமிழீழத்தின் புகழ் பெற்ற ஓவியக் கலைஞரான திரு. புகழேந்தி ஐயா அவர்களால் வரையப்பட்ட ஓவிய... Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் பல்வேறு தரப்பினரும் தாமாக முன்வந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக வெலிக்கட... Read more