1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய... Read more
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம் அன்னை பூபதி அம்மா அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுவிஸில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.... Read more
பிலிப்பைன்ஸின் தெற்கு நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், பிலிப்பைன்ஸ் படையினருக்கும் இடையிலான மோதல் நீடித்து வருகின்ற நிலையில், குறித்த பகுதியிலிருந்து இன்று 30இற்கும் அதிகமானோர் அரச படையினரா... Read more
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். இந்நிலையில், சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை உற்பத்தி பொருட்களின் வாயிலாக அரசாங்கம் 100 பில்லிய... Read more
காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திலுள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் நேற்று (செவ்வாய்... Read more
இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் திகதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்விகாரத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட... Read more
சிறிலங்கா அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாக பண்பாட்டுப்படுகொலைகளில் ஒன்றான யாழ் பொது நூலக எரிப்பின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும். இடம் :- யாழ் பொது நூலக முன்றல் காலம்:-... Read more
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (31) இடம்பெ... Read more
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள், விசேடதேவை அல்லாத மாணவர்களுக்கு இணையாக மாவட்ட மட்ட நடனப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்கள். இலங்கையின் சங்கீத, நடன மற்றும் பேச்சுக்... Read more
உன்னுடலில் ஓடுவது எக்குருதி…? நான் கண்டேன்… என் பசிக்கு உணவிட்டோரை என் படுக்கையில் ஒன்றாய் துயின்றோரை நேற்றுவரை காதலித்து கரம் கொண்டோரை ஆயிரமாயிரமாய் எரித்தழித்தீர் நான் கண்டேன்... Read more