இரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனையடுத்து மூ... Read more
மலையக அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டறிந்து செயற்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதென இம்மக்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்ப... Read more
அதிக எடையுடைய காரணத்தால் ஃபெட் போய் (Fat Boy) என புனைப்பெயரிடப்பட்டுள்ள குறித்த ரொக்கெட், உள்ளூர் நேரப்படி மாலை 5.28 க்கு வங்கக் கடலில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.... Read more
இனவாத கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரரை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளமொன்றில் ஞானசாரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தம்மை கைதுசெய்வதற்கு மு... Read more
ஆவி மனிதன்!
தாக்குதல் இடம்பெற்ற போது அங்கிருந்த மக்கள் பதற்றத்துடன் உயிரை காப்பற்றி கொள்வதற்கு அங்கும் இங்கும் ஓடினார்கள். லண்டனில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்து... Read more
வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நிலையில் இர... Read more
கண்டனப்பேரணி காரைதீவில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இளந்தளிர்களை கிள்ளும் காம வெறியாளர்களை வெட்டி வீழ்த்துவோம், காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? தமிழ்ச்சிறுவர்க... Read more
சர்வதேச சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், தெற்கு கல்வி... Read more
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி இன்று காலை விஜயம் மேற்கொண்டார். புளத்சிங்கள, யட்டிகம்பிட்டிய, நாகஹதொல பிரதேசங்களுக்கு சென்ற ஜனாதிபதி, அங்குள்... Read more
சிறுமிகளுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து இன்று (5) ஆரம்பமான... Read more