இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும். எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்... Read more
இன்று உலக அகதிகள் தினம். 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக,... Read more
இந்திய…. எழுத்தாளர் திரு . ஜெயமோகன் தொடர்ச்சியாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக அவருடைய நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விக்கு தொடர்ச்சியாக கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெய... Read more
1983இல் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நடத்திய இனப்படுகொலை இன அழிப்பை அடுத்து இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கேட்டதாக தமிழ... Read more
ஈழ விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைப் பற்றிய கேள்விகளுக்கு யாதொரு தீர்மானமான பதிலையும் கூறாமல் பாசாங்கு செய்து இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இலங்கை... Read more
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது. என்ற தே... Read more
ஈழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும், நில வளத்தையும், மனித தொழிலாக்க வள... Read more
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி... Read more
உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு,தமிழர் தாயக தேசத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிறுமைப்படுத்தி மேற்கொண்ட... Read more










































