நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது. என்ற தே... Read more
ஈழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும், நில வளத்தையும், மனித தொழிலாக்க வள... Read more
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி... Read more
உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு,தமிழர் தாயக தேசத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிறுமைப்படுத்தி மேற்கொண்ட... Read more
அப்பா இலங்கை அரச படைகளால் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டு இன்றுடன் “16” ஆண்டுகள். 2006 ஆம் ஆண்டு சித்திரை மாதம் இருபத்தி நான்காம் திகதி வழமை போல் விடிந்த காலை எங்கள் குடும்பத்தை நிலை... Read more
இன்று, பட்டாம்பூச்சிகள் தினம்! இவை தென்றல்போல் அணைப்பவை. சில நேரங்களில், புயல்போல் அடிப்பவை. “தொடுவானம்தான் உங்களது இலக்கா?” என்று கேட்டால், “ பறத்தலே எங்கள் இலக்கு. முதலில் எங்களைப் பறக்கவி... Read more
“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக... Read more
‘இளையராஜா’ – என்று பெயரிடப்பட்ட புதிய ஒலிப்பதிவுக் கூடத்தின் திறப்புக்காக சென்ற ஆண்டில் (03.02.2021) எழுதப்பட்டது. பரவெளிவண்டி போகுதுபா ரங்கே… – தங்கம் ஆரோசை யமரோ சை... Read more
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக... Read more
இந்தக் கட்டுரைத் தொடரில் முதலாவது பிரிதலைப்பின் (அத்தியாய) இறுதியில் – ‘தமிழ்நாட்டு மக்களின் அமைதிக் குலைவை, கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறார் ஜெய்பீம் இயக்குநர் பேரமைதியுடன்’ என்றெழுதிய... Read more




















































