வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம்(நந்தவனம்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறந்து வைப்பு நிகழ்வு இன்று காலை இட... Read more
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது வட மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட செயலகம் ஒன்றின் பணியாளர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முனைந்ததாக தம... Read more
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ரஷ்யாவுடன் ட்ரம்பின் பரப்புரைக் குழுவினருக்கு தொடர்பு இருந்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கான அதிகாரியாக எஃப்பிஐ அமைப்பின் முன்னாள் இயக்... Read more
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, பளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத... Read more
கிழக்கு சீன கடற்பரப்பில் பறந்து சென்ற அமெரிக்காவின் விமானத்தை சீன விமானம் இடைமறித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வான்பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் U.S. WC-13... Read more
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் நேற்றைய தினம் பெய்த அடைமழை காரணம் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னர் வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் ஈ.ஏ.பி நிறுவனத்தினால் புதிதா... Read more
அவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்... Read more
நந்திக் கடலோரம் ஈவிரக்கமற்ற இன அழிப்பு உயிர்களைப் பலிகொண்ட கொடூர மரணங்கள் நள்ளிரவில் கிபீர் தாக்குதல் தற்காலிகமாக வாழ்விடங்கள் எரியும் புகையில் செத்தவர்கள் சாக கயமடைது எஞ்சி உயிர் பிழைக்க வந... Read more
நல்லாட்சி நிலவுகின்ற இந்தநாட்டின் முக்கியமான மாகாணங்களில் கடந்த 81நாட்களாக தொழில்கேட்டு சாத்வீகமாகப் போராடிவருகின்றோம். இதுவரை மத்தியஅரசோ மாகாண அரசோ தீர்க்கமான தீர்வைத்தரவில்லை என காரைதீவில்... Read more
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வன்னி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக இந்தியாவின் பல்வேறிடங்களிலும் நீத்தார் வழிபாடு இடம்பெற்றுள்ளது. மயிலாப்பூர் அருள்மிகு... Read more