இளமையின் வேகத்தில் இயற்கையின் நியதியை மறந்த மனம் வேகம் வேகம் என்றே ஆர்ப்பாட்டம் கொள்கின்றது. அதிகாலையில் எழுந்து சயனம் செல்லும்வரை ஊன் சுமக்கும் உயிர் இளைப்பாறுவதே இல்லை வேகம்,... Read more
ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப்ப... Read more
உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள்.... Read more
கேணல் கோபித்…. நேற்றைய தொடர்ச்சி… இப்படியாக இருவரும் பயணித்து கொண்டு இருந்த போது பல விடயங்களை பேசிக் கொண்டு சென்றாலும், கோபித் அண்ணாவின் களச் செயற்பாடுகளை பற்றி அவர் கூறும் போது... Read more
சோரம்போன யாழ் பல்கலை நிர்வாகம் கற்றல் தவிர்த்து மாணவர்கள் மனதில் விரக்தியை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீண்ட பெரும் காலமாக தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உட்பட்டுவந்த... Read more
அவலம் நிறைந்த நாள்…!!! 01-04-2009 புதன் கிழமை அன்று மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெ... Read more
கண்ணீர் நினைவில்…!!! பார்வதி என்றவுடன் பல நூறு நினைவுகள் பச்சையரிசிச் சோறும் பயிற்றங்காய் கறியும் பன்னீர் வறட்டலும் பச்சை இலை வறையும் பாற் சொதியும் பாகற்காய் வடகமும் பச்சை மிளகாயும் பப... Read more
தமிழ் பாரம்பரிய பறை ஆற்றுகை… தமிழ் பாரம்பரிய பறையுடன் ஊடாடி தமது உள்ளுறை சக்தியை மேற்கொணர்ந்த அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுகை நிகழ்ச்சி தமிழகத்தைச் சேர்ந்த வேல் சக்தி யின் நெறி... Read more
மறக்கத்தகுமோ…? கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம். 2009 பங்குனித்திங்கள் முப்பதாம் நாள் நாங்களும் எமது தேசமும் அடுத்த விநாடி இறுதி மூச்சை விடப் போகின்றோமோ என்று தெரியாது இ... Read more














































