கடும் மழைக்கும் மத்தியிலும் சிறிலங்கா படையினர் தாக்குதல் இன்றைய நாளில் 10-04-2009 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிர... Read more
நிலா முற்றத்தில் வீழ்ந்த எச்சம் இலையான்கள் தூக்க முயலுமளவிற்கு நெத்தாகிவிட்டேன் நான் ஒரு வன்மப்புணர்ச்சியின் துப்பல் நான் பிணமாவதற்கு முந்தைய கடைசிக் கதறல் நான் – ஆம் நிலா முற்ற... Read more
”பார்வை ஒன்றே போதும்” கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆசிரியராக மட்டுமே இருந்து ஈழத்து சினிமாமீது இருந்த தீராத காதலால் ஈழத்து சினிமாவில் காலடி எடுத்து வைத்த புவிகரன் முதலில் எ... Read more
படுகொலை செய்யப்பட்டார்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடிய நினைவுநாள். இன்றைய நாளில் 09-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 5:00... Read more
சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது படையினர் தாக்குதல் (08-04-2009) 150 கொல்லப்பட்டுள்ளனர் 296 பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் அன்று சிறிலங்கா படையினர் நடத்திய கண்... Read more
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றைய நாளில் (07-04-2009) செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன்... Read more
வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல் 05-04-2009 அன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை 153 பேர் படுகாயம் வன்னியில் சிறிலங்கா படையினர் அன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக... Read more
சைக்கிளில் சாதனைப் பயணம் 1515Km. இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம், 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது. இப் பயணத்திற்கா... Read more
காணாமல்போனோர் தொடர்பில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையூடாக விசாரணை நடாத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்... Read more
சிரேஸ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி காலமானார் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா கதிர்காமத்தம்பி இன்று புதன்கிழமை (05.04.2017) காலை அமரத்துவமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 89. ஊர்காவற்றுறை ச... Read more














































