2004ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு வந்த கட்டுரையை காலத்தின் தேவை கொண்டு மீள் பிரசுரம் செய்கின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புல... Read more
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்க... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்... Read more
உலக சரித்திரத்தில் பெயர்பெற்றவர்களில் சே குவேரா முக்கிய இடத்தில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் ஜாதி, மத, இன,மொழி, நிற, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லோரையும்... Read more
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் ம... Read more
கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி இன்... Read more
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இன விடுதலையில் ஆழமான தடத்துடன் ஆர்வம், திறமை, கடும் உழைப்பு, என்பவற்றோடு, கந்தசாமி பிரதீபன் அவர்கள் எழுதிய கன்னிப் படைப்பான “தன்னுரிமையும் தனியரசும்” என்னும... Read more
தீயாய் எரியும் நினைவுகள் கொண்டு..!! வீரியக் கனவுகளில் ஒரு நேரியக் கவிதை வடிப்பேன்….!! போரியல் தர்மம் நின்று போர்க்களம் பலவும் வென்று…!! தோளிடை புயங்கலெல்லாம் தூண்போல்வலிமை கண்டு... Read more
அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்? நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்... Read more
காலத்தால் அழியாத ஈழத்தமிழரின் தமிழீழத்திற்கான போராட்ட வரலாறு என்பது உலகவரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும். ஈழத் தமிழினம் தான் கொண்ட துயரத்தை என்றுமே எழுத்தில் வடித்துவிட முடியாது. காலம் கா... Read more