நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு... Read more
மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் எனும் சீன நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள மேற்படி உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச... Read more
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலக... Read more
1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய... Read more
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம் அன்னை பூபதி அம்மா அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுவிஸில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.... Read more
பிலிப்பைன்ஸின் தெற்கு நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், பிலிப்பைன்ஸ் படையினருக்கும் இடையிலான மோதல் நீடித்து வருகின்ற நிலையில், குறித்த பகுதியிலிருந்து இன்று 30இற்கும் அதிகமானோர் அரச படையினரா... Read more
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். இந்நிலையில், சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை உற்பத்தி பொருட்களின் வாயிலாக அரசாங்கம் 100 பில்லிய... Read more
காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திலுள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் நேற்று (செவ்வாய்... Read more
இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் திகதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்விகாரத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட... Read more
சிறிலங்கா அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாக பண்பாட்டுப்படுகொலைகளில் ஒன்றான யாழ் பொது நூலக எரிப்பின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும். இடம் :- யாழ் பொது நூலக முன்றல் காலம்:-... Read more