ஜூன் 5 தாயக விடுதலை போராட்டத்தில் முதன்முதல் நஞ்சருந்தி வீரகாவியமாகி விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட மாவீரன் நினைவு நாள் இவன் யார்? ஈழ விடுதலை போராட்டத்துக்கும் இந்த புனிதனுக்கும் என்... Read more
இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு... Read more
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லைபேரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாத... Read more
இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்தில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது. போட்டி நடைபெற்ற போது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோடி படு... Read more
மனசு 10 ன் தொடர்ச்சி… குறிப்பிடக்கூடிய சில மாதங்கள் எங்கு திரும்பினாலும் என் தேசம் என் கண்களுக்கு இரத்தமும் பிய்ந்து போன சதை துண்டங்களுமாக காட்சி தந்தது. அவற்றை இழுத்து எரிக்கவோ அல்லத... Read more
இன்றைய காலநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழைபெய்யும். கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் வவுனியா ம... Read more
ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை உருவாக்க அரசு முடிவுசெய்திருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல், மோசடி... Read more
நாடாளுமன்ற அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்... Read more
ட்ரக் வண்டியுடன் பேரூந்தொன்று மோதியதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் பரேலி எனும் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இக் கோர விபத்து இடம்பெற்று... Read more
யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய பூசணிக்காய்கள் கிடைத்துள்ளன. சந்தையில் ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் 110 முதல் 120 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பூசணிக்காய்களுக்குள் பாரிய அளவில... Read more