இனவாத கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரரை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளமொன்றில் ஞானசாரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தம்மை கைதுசெய்வதற்கு மு... Read more
ஆவி மனிதன்!
தாக்குதல் இடம்பெற்ற போது அங்கிருந்த மக்கள் பதற்றத்துடன் உயிரை காப்பற்றி கொள்வதற்கு அங்கும் இங்கும் ஓடினார்கள். லண்டனில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்து... Read more
வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நிலையில் இர... Read more
கண்டனப்பேரணி காரைதீவில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இளந்தளிர்களை கிள்ளும் காம வெறியாளர்களை வெட்டி வீழ்த்துவோம், காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? தமிழ்ச்சிறுவர்க... Read more
சர்வதேச சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், தெற்கு கல்வி... Read more
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி இன்று காலை விஜயம் மேற்கொண்டார். புளத்சிங்கள, யட்டிகம்பிட்டிய, நாகஹதொல பிரதேசங்களுக்கு சென்ற ஜனாதிபதி, அங்குள்... Read more
சிறுமிகளுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து இன்று (5) ஆரம்பமான... Read more
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா சென்னையில் நடைபெற்ற போது, தி.மு.க.வினர் தமிழர்களின் பாதுகாவலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து மார்த்தாண்டத்தில் இன்று (திங்கட்கிழமை)... Read more
எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர... Read more
“லண்டன் தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளாலேயே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன” என குறித்த அமாக் முகவர் நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு லண்டன் பிரிஜ் பகுதிய... Read more