பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகளே காஷ்மீர் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றதென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர... Read more
டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்... Read more
அரசியல் தலையீடுமின்றி சுதந்திரமான நீதிவிசாரணை நடாத்தப்பட்டு, அதியுச்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவி... Read more
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. இவ்வாறு உதவி வழங்கும் நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளது. பொருட்களா... Read more
வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்து ஐ.நா சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு தீர்மானம் மற்றும், உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள... Read more
இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் நடந்துள்ள தீவிரவாதிகளின் தாக்குதலால் போட்டி தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ப... Read more
இத்தாலியில் சாம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் கூடியிருந்த வேளையில், பட்டாசுகள் ரசிகர்களை நோக்கி வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடியதில் ஏராளமானோருக்கு காயங்கள் ஏற்பட்டு... Read more
13 வயது சிறுவன் பெற்ற தாயை கத்தியால் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tours புறநகர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர்கள் விவாகரத்து... Read more
சவுதி அரேபியா மதக்குருக்களை விமர்சனம் செய்த குற்றத்திற்காக Raif Badawi என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு யூன் 17-ம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,00... Read more
வவுனியா சிறைச்சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீன காரணமாக வவ... Read more