கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கொழும்பு தொடருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமவுரிமை இயக்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட... Read more
எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ள... Read more
காலத்துக்கு காலம் சர்வதேச அரங்கில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் குரலை நசுக்க இலங்கை அரசாங்கம் கையாண்டு வரும் உத்தி தமிழர்களில் ஒருவரின் குரலை சர்வதேசத்தில் தமக்கு ஆதரவாக ஒலிக்க செய்வது... Read more
வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஏற்கனவே ஒரு குழு நியமிக்கபட்டிருந்த நிலையில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கல்வித்துறை அம... Read more
கணக்காய்வுச் சட்டவரைபை நாடா|ளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறாவிடின் சிறிலங்காவுக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நிறுத்தப்போவதாக உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளத... Read more
வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணி தொடர்பாக நேற்றைய தினம் மக்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் விளக்கம். Read more
கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவி... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர். ஜேர்மனியின் அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவே குறித... Read more
மௌனம் ..!!!
அந்த மாபெரும் மௌனத்தை எப்படியும் கலைத்துவிட வேண்டும் கண்மூடித் திறக்கும்முன் எங்கோ சென்றுவிட்ட காற்றினூடே கிழ்த்துவீசப்பட்ட காகிதங்களில் உணர்வுகளும்! உண்மை போன்று இல்லாதவொன்றை எங்குதேடியும்... Read more














































