வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணி தொடர்பாக நேற்றைய தினம் மக்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் விளக்கம். Read more
கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவி... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர். ஜேர்மனியின் அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவே குறித... Read more
மௌனம் ..!!!
அந்த மாபெரும் மௌனத்தை எப்படியும் கலைத்துவிட வேண்டும் கண்மூடித் திறக்கும்முன் எங்கோ சென்றுவிட்ட காற்றினூடே கிழ்த்துவீசப்பட்ட காகிதங்களில் உணர்வுகளும்! உண்மை போன்று இல்லாதவொன்றை எங்குதேடியும்... Read more
2008 ஆம் ஆண்டின் இறுதி நாட்களை தொட்டிருந்தது காலம்.அன்றைய ஒரு மாலைப் பொழுதில் தான் கிளிநொச்சி மண்ணில் இருந்து எமக்காக குறிக்கப்பட்டிருந்தது இடப்பெயர்வுக்கான நாளிகை. அந்த கிரவல் வீதிகளில் ஓடவ... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருவதால் மீனவர்கள் கடலுக்குப் போவதற்கு அச்சமடைவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின... Read more
புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது எனவும், தமிழ் மக்களின் நிலை தற்போது பலவீனமாக உள்ளதால் தருவதை வாங்கிக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமென தேச... Read more
மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்... Read more
அறிவுச்சோலை இதுதான் தற்போது எம் உறச்சோலை…!! பல உறவுகளை இழந்து பல உறவுகளோடு வாழ்ந்த சோலைக்கூட்டம்…!! மறுவாழ்வு எமக்கானது அல்ல எம் நாளைய தலைமுறைக்கானது அந்த தலைமுறை வேறு யா... Read more




















































