வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்ப... Read more
தற்போது வட மாகாணத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழலுக்குச் சுமூகமானதொரு தீர்வு காண வேண்டுமெனில் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலப் பகுதியிலும் முதலமைச்சரே பதவியில் நீடிக்க வாய்ப்பை வழங்குவத... Read more
யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு செய்யும் சட்டமா அதிபர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா கடும் ஆட்சேபனை தெரிவித்துள... Read more
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் ஏற்... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லேரியாவில் உள்ள அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு (காய்ச்சல் நோய் வைத்தியசாலை) இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலையில் காணப்படும் குறைப்ப... Read more
நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் வடமாகணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாங்குளத்தில் இன்று இடம்பெற்ற புதி... Read more
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுக்கு பாதி விலையில் உணவு வழங்குவதற்கு ஹொட்டல்கள் முடிவு செய்துள்ளன. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ச... Read more
வடபகுதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கம் நாளை பிற்பகல் 02 மணிக்குத் தனது உறுப்பினர்களை யாழ். முனீஸ்வரன் ஆலயத்திற்கு முன் ஒன்றுகூடுமாறு வேண்டுகோ... Read more
மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச... Read more
உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும்... Read more