அறிவுச்சோலை இதுதான் தற்போது எம் உறச்சோலை…!! பல உறவுகளை இழந்து பல உறவுகளோடு வாழ்ந்த சோலைக்கூட்டம்…!! மறுவாழ்வு எமக்கானது அல்ல எம் நாளைய தலைமுறைக்கானது அந்த தலைமுறை வேறு யா... Read more
வனத்திலிருந்து வரும் இளைஞன் நம் உலகுக்குள் நுழைந்தால், அவன் காதலில் விழுந்தால் அதுவே ‘வனமகன்’. அந்தமான் அருகில் உள்ள பூர்வகுடிகளை விரட்டி அடித்துவிட்டு வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவ... Read more
தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவை லங்காபுர வித்தியாலயத்தில் நேற்று... Read more
சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ்இ தனது அதிகாரபூர்வ ருவி... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ... Read more
தழிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு- -2017.08.19 Read more
சுடுகின்ற ஞாபங்களாய் சில வந்து போகும்! காலம் கழிந்த மௌனங்களாய் சிலதை மறைக்கவும் தோன்றும்! தூரத்தில் தெரியும் நட்சத்திரமாய் சில கற்பனைகள் மின்னி மறையும்! கடந்து போன கனவுகளும் மின்னலாய் வந்து... Read more
கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அரசிடமிருந்து தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அந்த இடத்திற்கு சென்ற பூநகரி பொ... Read more
மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் இந்த மக்கள் இன்று ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும... Read more
ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு ஒருநேர்காணல் நிலவன் :- உங்களைப் பற்றிய சற்று கூறுங்கள்…? பாராசத்தி :- என... Read more