முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரண்டு அமைச்சர்களினதும் கட்டாய விடுப்பை வலியுறுத்தமாட்டேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக... Read more
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் முதலமைச்சர் மீது ஊழல் குற்றசாட்டை சிறிலங்கா இலஞ்ச ஆணைக்குழு ஊடாக மேற்கொள்வேன் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இலங்க... Read more
அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினரின் விசாரணை அறிக்கைக்கெதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்த... Read more
என் தமிழீழம் எனக்கு வேணும்… நான் பார்த்திருக்கிறன் வெள்ளை உடையோட கையில் பதாகையோட அண்ணன் படத்தோட எங்கள் உரிமைகளுக்காக வீதியில் ஓடியவனையும் பாதையில் குரலடைத்தும் குளறி எமக்கானவற்றை அதிகா... Read more
தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு நான் பணித்த அன்றே சுகாதார அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று முக்கிய கோவைகளை எடுத்துச் சென்றுவிட்டார் எ... Read more
தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன் அவர்களை உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்கள் நன்றி உ... Read more
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவைக் கைவிட்டாலே தாம் அவருக்கெதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிடுவோம் என தமிழ... Read more
விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு... Read more
மேற்கு லண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த ம... Read more
“ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற ஆளுமைப் பண்புகள், அதன் திறமைகள் என்பன சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே அவை முழுமையடைகின்றன” என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நா... Read more