வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் காணப்பட... Read more
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போத... Read more
கடவுளின் பொய்…!!! கொல்லை தாண்டி கடப்புக் கடந்து – தன் பெருத்த வயிற்றின் புளிச்சல் ஏவறையை -என்வீட்டு தாயறை பார்த்து பரப்புகிறது அந்த கள்ள உருவம் இப்போது அதன் பெயரென்ன… யோசித... Read more
சாவும் அவனும் வரிகள் அமைக்க வார்த்தை இல்லை அவன் வீரம் உரைக்க தமிழை விட வேறு மொழியும் இல்லை அவன் சாவுக்கே சாவது எப்பிடி என்று சொல்லி கொடுத்த குருகுல ஆசான் அதனால் தானோ சாவும் அவனை காண பயந்தொழி... Read more
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஏற்பட்ட மக்களது எதிர்ப்பினைச் சமாளிக்கப் பத்திரிகையாளர்ச் சந்திப்பொன்றை நடாத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சர் விக்கினே... Read more
பிரிகேடியர் பால்ராஜ் குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் ! (நினைவுப்பகிர்வு:- பிரிகேடியர் தீபன்.)
சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திரு... Read more
வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்-தேசியத் தலைவர்! தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய த... Read more
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சுயாதீன அணியாக இயங்க தீர்மானித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளிலும் ஆளும் கட்சியில்... Read more
துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருக்காமல் வாரத்தில் மூன்று நாட்களாவது தமது தொகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க த... Read more