கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் யேர்மனியின் அனைத்து நகரங்களிலும் இருந்து டுசில்டோர்ப் நகரத்திற்கு அணிதிரண்டிருந்த தமிழீழ மக்கள் டுசில்டோர்ப் புகையிரத நிலயத்திற்கு முன்பாக அணிதிரண்டு அங்க... Read more
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடி கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்... Read more
எட்டாம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் மிகவும் உருக்கமான முறையில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நினைவுகூரப்பட்டது, பேர்த் பாலமுருகன் ஆலய வெளி மண்டபத்தில் நிகழ்ந்த அனுஷ்டிப்பில் மக்கள் உண... Read more
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையினையும், சுதேச வைத்தியத்துறையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தில் கனடா நிறுவனங்கள் உதவி வருகின்றன. அந்தவகையில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறையின... Read more
பலமான இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் புதிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாட்டிற்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவி... Read more
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில... Read more
நடிகர் ரஜினிகாந்த் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்யட்டும், முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது என சீமான் கூறியுள்ளார். ரசிகர்கள் முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் எ... Read more
இருபது ஆண்டுகளாக விமானியாக வேலை பார்த்துக் கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்தி வருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். மன்னர் ஆட்சி இடம் பெறும் நெதர்லாந்தில் நாடாளுமன்ற... Read more
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்ட ஞானசார தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதேபோல செயற்படுகின்றார் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்... Read more