மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு சீட்டுகள் வாக்களிக்கும் பெட்டிகள் அனுப்பிவைப்பு
இலங்கையில் 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு சீட்டுகள் வாக்களிக்கும் பெட்டிகள் இன்று காலை முதல் அனுப்ப... Read more
கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 ம... Read more
இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் 2020இற்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதுடன் 8 235 உத்தியோகத்தர்கள் பணிக்கமர்த்தப் பட்டுள்ளனர். விசேடமாக இம்முறை சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளாக 22 பெண்... Read more
நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது. அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை... Read more
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய நிலையத்திலிருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில... Read more
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் உரிய நேரத்திற்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,மன்னார் மாவட்... Read more
கேள்வி:- தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவமாக கருதுவது ஏன்? பதில்:- கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தமக்கான அரசு அமைந்து விட்ட தெனப் பூரிப்பில் பௌத்த சிங்களப் பேரினவாதத் தரப்புக்கள... Read more
போடவேணும் வாக்கொன்று வருகின்ற தேர்தலிலே சூடவேணும் வெற்றிவாகை எங்களது கட்சிகள்தான் அரங்கேறுது ஈழத்தில் அடுத்த தேர்தலொன்று ஆளுக்காள் குற்றம்சொல்லி அதிக வேட்பாளர்கள் ஐந்தாறு வாக்கிருந்தால் ஆளுக... Read more
இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி... Read more
தாம் தற்போது ‘தள்ளாடும்’ வயதில் இல்லை என்று கூறியுள்ள நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன், ஆனால் தாம் தமது மாணவனாகிய சுமந்திரனை நாடாளுமன்ற அரங்கிலிருந்து “தள்ளி’ விடுவார் என்று கூறியிருக்கின்றார்.... Read more




















































