இரகசிய சித்திரவதை முகாம்கள்: கொழும்பு சர்வதேச மாநாட்டில் பகிரங்கமாக வலியுறுத்தவுள்ள பிரதிநிதிகள்
இரகசிய சித்திரவதை முகாம்கள்: கொழும்பு சர்வதேச மாநாட்டில் பகிரங்கமாக வலியுறுத்தவுள்ள பிரதிநிதிகள்? இலங்கையில் வரும் திங்கட்கிழமை கடல்சார் பாதுகாப்பு சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில்,... Read more
தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள் எதிர்பார்த்தவாறே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆட்சியாளர்களின் தேர்தலுக்கு அடுத்தபடியான நடவடிக்கைகள் இதனை மிகத்... Read more
1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலும் மீண்டு... Read more
அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள்... Read more
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் த... Read more
தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்களின் இரத்தமும் சதையும் நிறைந்த போராட்டமாகும்.வெறும் அபிவிருத்திக்கும் அற்ப தேவைக்கும் ஏற்பட்ட போராட்டம் இல்லை.தமிழர்கள் காலம்காலமாக அடக்கப்பட்டு... Read more
தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பார்த்த வகையிலும் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் இலங்கையின் ஜனநாயக பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வல்லதாகவே இந்தத் தேர்... Read more
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்ற... Read more
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்... Read more




















































