30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தாங்கள் எனக்கு வழங்கியுள்ள 30 நாட்கள்... Read more
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைந்து வருபவர்களை தடுப்பதற்காக எல்லைப் பகுதியில் சுவர் எழுப்பப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி முழு எல்லை... Read more
கனடாவின் ஆன்டாரியோ மாகாணத்தில் உள்ள தேன் பண்ணையில் பணியாற்றி வரும் ஜூவன் கார்லோஸ் நோகஸ் ஆர்டிஸ் என்பவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனது முகம் முழுவதும் தேனீக்களை அமர வைத்து புதிய கின்னஸ்... Read more
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்... Read more
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ல் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் பங்கேற்ற போது வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல... Read more
ஜெர்மனி நாட்டின் வர்த்தக மையமாக பிராங்க்பர்ட் நகரம் திகழ்கிறது. உலக அளவில் முக்கிய போக்குவரத்துகளுக்கான சந்திப்பு பகுதியாகவும் இந்த நகரம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை எதிர்த்த... Read more
இந்திய தலைமை தேர்தல் ஆணையாராக பணியாற்றிவந்த நசிம் ஸைதியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து அவரது இடம் காலியானது. அந்த இடத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோராவ... Read more
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவினால் நேற்று மாலை திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பொதுநிர்வாக அமைச்சி... Read more
யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும்!
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதனை கூறியுள்ளார். பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக ஜகத் ஜயசூரிய பணியாற்றியிருந்த நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு த... Read more
நேற்று அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அபிவிருத்தி, வர்த்தகத்துறை செயலாளர் பிரான்ஸஸ் அடம்சன் இலங்கை வந்துள்ள அவர் எதிர்வரும் 2ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளா... Read more














































