ஜெர்மனி நாட்டின் வர்த்தக மையமாக பிராங்க்பர்ட் நகரம் திகழ்கிறது. உலக அளவில் முக்கிய போக்குவரத்துகளுக்கான சந்திப்பு பகுதியாகவும் இந்த நகரம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை எதிர்த்த... Read more
இந்திய தலைமை தேர்தல் ஆணையாராக பணியாற்றிவந்த நசிம் ஸைதியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து அவரது இடம் காலியானது. அந்த இடத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோராவ... Read more
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவினால் நேற்று மாலை திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பொதுநிர்வாக அமைச்சி... Read more
யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும்!
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதனை கூறியுள்ளார். பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக ஜகத் ஜயசூரிய பணியாற்றியிருந்த நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு த... Read more
நேற்று அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அபிவிருத்தி, வர்த்தகத்துறை செயலாளர் பிரான்ஸஸ் அடம்சன் இலங்கை வந்துள்ள அவர் எதிர்வரும் 2ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளா... Read more
இதன் நிர்மாணப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முடியும் நிலையை அடைந்துள்ளது. Meixi Lake சர்வதேச கலாச்சாரம் மற்றும் கலை மையம் முதல் முறையாக பொது மக்களின் பார்வைக்காக... Read more
பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், மிகவும் மோ... Read more
ஆயுள் தண்டனை பெற்ற முருகனை சந்திக்க உறவினர் அளித்த மனுவை சிறை அதிகாரி 3 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேல... Read more
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின... Read more
மட்டக்களப்பு விவசாய அமைச்சால் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக் கட்டடத் தொகுதித் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில... Read more




















































