அண்மையில் சில நாட்களாக உருவாகிய இஸ்லாம் எனப்படும் சிலரின் தவறான செயல்களை எதிர்த்தும் எம்மை நம்பி உயர்ந்த அரசியல் வாதிகளின் அறியாமை செயல்களை எதிர்த்தும் ஒரு சிலர் அதைக் கண்டித்தும் முகநூல் ப... Read more
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் பாலத்திலிருந்து அதிவேக வீதியில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து... Read more
ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 551 மீனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 22ம் திகதி பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தினைச... Read more
ஒல்லாந்தர் எமது நாட்டை 1658 ஆம் ஆண்டு முதல் 1796 ஆம் ஆண்டு வரை தமது காலனியாக வைத்திருந்து ஆண்டது யாவருக்கும் தெரியும். அந்த நாடு இன்று நெதர்லாந்து Netherlands என அழைக்கப்படுகிறது. அங்கு தமது... Read more
தனிஈழம் வேண்டுமா என்று வாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும் என்ற ஒரு செய்தி அடிக்கடி உச்சரிக்கப்படுவதுண்டு. உண்மையில் தமிழ்ஈழம் வேண்டுமா என்ற கேள்விக்கு வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் பதில் வர... Read more
கலை உருவாக்கம் காலத்தை பிரதிபலிப்பது. கலைஞன் தான் வாழும் சுற்றுச் சூழலில் இருந்தே தன்னுடைய படைப்பினை உருவாக்கிறான். கலை உருவாக்கத்தில் கற்பனை வளம் எவ்வளவு முக்கியமோ அதே.அளவு படைப்பாளரின் சுற... Read more
பச்சை கதிர் தடவ உந்தன் மச்சான் போகையிலே பால் முட்டி நின்ற நெல்லு கரு இழந்து நிக்குதடி முளைத்த விதை நெல்லும் போச்சு உலை ஏத்த வழியும் போச்சு பழைய கஞ்சி குடிக்க வைக்கும் பானை சோறும் போச்சு பெத... Read more
“எங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தாருங்கள்” சர்வதேச சமூகத்திடம் இரந்து நிற்கும் இலங்கைத் தாய்மார்கள்
இலங்கையில் காணாமற்போனமை தொடர்பாக 65,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (மூலம்: Shutterstock) உரிமை மீறல் குறித்துப் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்விகளுக்கு உலகலாவிய காலக்கிரம ஆய்விற்கு (U... Read more
உலகில் இந்தியர்களே வெளிநாடுகளுக்கு அதிகம் புலம்பெயர்ந்துள்ளதாக ஐக்கியநாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி 1.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள்... Read more
“நல்லாட்சி அரசாங்கம்” பதவிக்குவந்து மூன்று ஆண்டுகளின் பின் நடக்கவுள்ள தேர்தலாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் உள்ளன. இவை உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களேயாயினும் நாடுதழுவிய ரீதியில... Read more




















































