இன்று பதவிக்காய் பலகட்சி அமைத்து பறிபோன அதிகாரத்தை பாழுங்கிணற்றில் போடும் பெருமக்களே! வீரிய தேசத்தின் செந்தமிழால் விழா எடுத்த தேசத்தின் எம் பாட்டனின் சீரிய நேர்மையால் செழித்த த... Read more
விருப்பின்றி புணரப்பட்டு கிழிக்கப்பட்ட வரிச் சீருடையின் மிச்சத் துண்டுகள் வார்க்கப்பட்ட கூர் கருக்கு மட்டையால் மடக்கி வைத்து கழுத்தோடு அறுத்து வீசப்பட்டபோது இரத்தம் சிந்தி சிவந்த மண்ணிது... Read more
ஆண்டாண்டு காலமாய் நாம் வாழ்ந்த பூமி ஜயா எங்கட மயிலிட்டி சின்னவயதில் சந்தோசமாய் கூடிக்குலாவி மகிழ்ந்திருந்தோம் ஒரு கூட்டு குருவிகளாய் சுதந்திர வானில் சிறகடித்தோம் ஒருகாலம்... Read more
போதிய வசதிகள் இன்றி திறந்த இதய சத்திரசிகிச்சையை யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில், வவுனியாவை... Read more
நிறம் மாற்றப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளைவான்! பதினொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அம்பலம்
கொழும்பில் ஐந்து மாணவர்கள் உட்பட்ட பதினொருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு வெள்ளை நிறமடித்து, வேறு எஞ்ஜினை அதற்கு பொருத்தியே வெள்ளை வேன் கடத்தல்கள் முன... Read more
சீறிய களத்தில்
சிறுத்தைகள் சீறிய களத்தில் நத்தைகள் ஊர்கின்றன புனிதர்களை விதைத்திட்ட நிலத்தில் பூங்காயெதற்கு ? முத்தவெளி முற்றத்தில் துளிர்விட்ட புற்களிடம் புலி வீரத்தை கேட்டாயோ ? உலகே திரண்டு புயலாய... Read more
அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் செல்வராஜா மோகனராஜா மற்றும் அமெரிக்க பிறின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவ ன் ஞானசேகரன் மகிசன் ஆகியோரருடன் புலம் பெயர் தமிழர்களின் கல்வி மற்றும் க... Read more
தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழிக்காவும் போராடிய நாமே அந்நிய மொழியில் கையெழுத்திடலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் தீபச்செல்வன். வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டதாரி... Read more
இந்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகடமி அமைப்பு ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து வழங்கப்படும் விருதுகளில் 2017-... Read more
பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவன் ஒரு சமூகமாக வாழ்வதனால், அவனுக்கென ஒரு பண்பாடும் தோன்றியது எனலாம். ஒரு கூட்டமாக வாழ்ந்த மனிதன்... Read more














































