இன்று ஜனவரி 23 எங்கள் மண்ணில் வெடிகுண்டு ஒசைகள் எதுவும் இல்லாமல் காற்றில் கந்தகவாசம் இல்லாத நல்ல காற்றை சுவாசித்துக்கொண்டு இந்த பந்தியை டைப் செய்துகொண்டு இருக்கின்றேன் ஆனால் அன்று இதே போன்ற... Read more
செஞ்சோலை மாணவி தீபாவின் 13 ம் ஆண்டு நினைவு நாளில் உலகத்தமிழருக்கு செஞ்சோலை பிள்ளைகள் சொல்லும் செய்தி
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு இளம் பரம்பரை தோற்றம்கொள்ள வேண்டும்.ஆற்றல் மிகுந்தவர்களாக ,அறிவிஜீவிகளாக,தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக , நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்... Read more
“தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்க... Read more
இலங்கை அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொ... Read more
இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்ட... Read more
நீல இரவு பகலின் மறுபக்கம். கொந்தளிக்கும் முகங்களின் இயந்திரங்களின் கணக்குகளின் செய்திகளின் அமைப்புகளின் மறுபக்கம். நீலஇரவு மௌனமே வானமென மூடிய இந்த இரவு அந்த கரும்பட்டுவிரிப்பின் கீழ் ஓரத்துத... Read more
ஆண்டாள் பற்றிய சர்ச்சையான நேரத்தில் பேசும் நான் ஆண்டாள் பிரியதர்ஷினியாக பேசவில்லை இப்போது ஆண்டாளாகவே பேசுகிறேன் அது அவசியமும் கூட… சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவின் மூன்றா... Read more
1, 10, 19, 28 A, I, J, Q, Y * சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராக விளங்குவீர்கள். * வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு பல மடங்கு உயரும். * ஆடம்பர முறையில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். * உடற்ப... Read more
உருமிகள் உரும, தவுல் முழங்க, நாதஸ்வரம் இசைக்க மேடையில் ஒரு கரகாட்டக்கலைஞர் மிக அழகாக திறமையாக கரகமாடிக் கொண்டு இருக்கிறார். பொங்கலன்று சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொதுநலச்... Read more
நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல்... Read more














































