ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதாக தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து மீது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் என் நெஞ்சைத் தொட்ட சம்பவம் ஒன்றை... Read more
நாட்டில் சிறந்த படைப்பாற்றல் மிக்க வீதி ஓவிய கலைஞர்களின் திறமையைப் பாராட்டும் வகையில் இவ் வருடம் முதல் ஜனாதிபதி விருது வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.... Read more
பெப்ரவரி 21ம் திகதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார்.முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்... Read more
ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்படுகின்ற அதிகாரம் பெரும்பான்மையினரிடமே இருக்கும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெ... Read more
அம்மா மூன்றெழுத்தில் சொல்லிவிட அகராதி வார்த்தையல்ல கருவறையெனும் உயிரறை தாங்கி ஏழு தலைமுறை எழுந்து பேசும் வரையறை தாண்டிய வளர்மதி உயிரணுக்கள் உற்புகுந்த நாள் தொடங்கி ஆறடி நிலம் செல்லும்வரை என்... Read more
வெளிக்கடை சிறையில் தவிக்கும் வடக்கில் காணாமல் போன பெண்கள் – குடும்பத்தினர்க்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன பெண்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தாரிடம் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசித... Read more
பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெ... Read more
பகிரப்படாத பக்கம் – 10 பகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் திய... Read more
“ஓடும் நண்டை பிடித்து மடிக்குள் கட்டிவிட்டு குத்துது குடையுது எண்டால் என்ன செய்யலாம்” என்று தமிழில் கேலியாக பேசுவார்கள். விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்கு உள்வாங்கப்பட்ட கதை இதுதான் ப... Read more
கிளிநொச்சி இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு 98வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில்... Read more














































