அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ தகவல்களின்படி, நேற்று இரவு 10 மண... Read more
எல்லாவற்றையும் நமது மண்ணிலிருந்து துரத்தபடுகிற நாட்களில் சுதந்திரம் பெருமனதுடன் மரணத்தை வழங்க காத்திருக்கிறது. இனவாதம் வடிவமைத்த போர் நம்மை ஊடுருவி ஆளுகிறது. வெல்ல முடியாதிருந்து நமக்கெதிர... Read more
கருப்பைகள் கனக்கும் போதெல்லாம் கதறியழுவார் காரிகைகள் தகதகக்கும் சூரியனை அடிவயிற்றில் சுமக்க எப்படி முடிந்ததம்மா உன்னால்…? உலகத் தமிழனுக்காய் உன் உதிரம் கொடுத்தாயே..! எங்கள் தாய்களை விட... Read more
திறமைக்கு கவி எழுதும் முறைமைக்குள் நான் இல்லை இறைமைக்குள் எட்டியதை என் தகமைக்காய் எழுதுகிறேன். கந்தகம் சுமக்காத கரும்புலியே கடலடி காணாத கடல் புலியே வானேறிச் செல்லாத வான் புலியே வரிகளால் எனைய... Read more
இப்போது அவரின் கவிதைகளை தேடித் தேடிப்படிக்கின்றனர்.அவரை ஆணவப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.அவரின் கவிதைகளில் இருக்கும் கனமான சுழற்சிமிக்க கலகத்தை எண்ணி சிலர் வியக்கின்றனர். இந்தத் தலைமுறையினர... Read more
எதிர்வரும் சனிக்கிழமை லண்டனின் முக்கிய இடம் ஒன்றில் சிங்கள மக்களின் பேரணி ஒன்று நடைபெறத் திட்டமிட்டுள்ளதாக செய்தித் தளங்கள் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் அந்த பேரணியின் நோக... Read more
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்... Read more
பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த முனைந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மூன... Read more
“அத்திப்பழம் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு” என்று தமிழில் ஒரு சொற்தொடர் உண்டு. பழம்தான் என்றாலும் ஒரு பயனும் இல்லை என்பதாக இருக்கலாம் அல்லது உள்ளே அசிங்கம் காத்திருக்கும் என்றும் இருக்... Read more
9ம்ஆண்டு நினைவு வணக்கநாள்- 20.02.2018 வான்கரும்புலிகள் கேணல் சிரித்திரன், கேணல்ரூபன் -20.02.2009
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் …. “தமிழர்களின் குரலை உலகம... Read more




















































