இப்போது அவரின் கவிதைகளை தேடித் தேடிப்படிக்கின்றனர்.அவரை ஆணவப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.அவரின் கவிதைகளில் இருக்கும் கனமான சுழற்சிமிக்க கலகத்தை எண்ணி சிலர் வியக்கின்றனர். இந்தத் தலைமுறையினர... Read more
எதிர்வரும் சனிக்கிழமை லண்டனின் முக்கிய இடம் ஒன்றில் சிங்கள மக்களின் பேரணி ஒன்று நடைபெறத் திட்டமிட்டுள்ளதாக செய்தித் தளங்கள் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் அந்த பேரணியின் நோக... Read more
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்... Read more
பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த முனைந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மூன... Read more
“அத்திப்பழம் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு” என்று தமிழில் ஒரு சொற்தொடர் உண்டு. பழம்தான் என்றாலும் ஒரு பயனும் இல்லை என்பதாக இருக்கலாம் அல்லது உள்ளே அசிங்கம் காத்திருக்கும் என்றும் இருக்... Read more
9ம்ஆண்டு நினைவு வணக்கநாள்- 20.02.2018 வான்கரும்புலிகள் கேணல் சிரித்திரன், கேணல்ரூபன் -20.02.2009
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் …. “தமிழர்களின் குரலை உலகம... Read more
கிழக்கு மாகாணம் மிகவும் வனப்பு மிக்கது. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த வயல்வெளிகள் கிழக்கின் தனி அடையாளமாகக் கொள்ளத்தக்கன. அந்தப் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைத... Read more
சிசுக்கொலைச் சீரழிவு…! பெண்ணின் கருவும் ஆணின் விந்தும் இணைந்து கருவுற்ற காலத்திலிருந்து பிள்ளை பிறந்து ஒரு வருட காலப்பகுதி வரையுள்ள ஜீவனே சிசு. இச் சிசுவைக் கலைப்பதும் கொலை செய்வதும் ச... Read more
இவரின் இயற்பெயர் அரிகரன். அப்பா வேலுப்பிள்ளை. உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், இரண்டு அக்கா. துரை என்றுதான் எல்லாரும் அழைப்பார்கள். பிறகு, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் இவரி... Read more
இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்... Read more










































