வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகா... Read more
மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரனையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதியுதவியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி 21-8-2018 இன்று காலை 8.30மணியளில் மன்னார் கச்சேரிக்கு முன்பாக ஆரம்பிக்... Read more
தேசியத் தலைவர் அவர்கள் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த காலத்தில் தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து கொண... Read more
தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த சாவித்திரி – தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளில் 300- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனைகளின் உச்சம் தொட்டவர்... Read more
தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலை மண்ணில் உதயமாகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவன் வழியில் நடந்தவர்தான் கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984இல் தமிழகத்தில் விடுதலைபுல... Read more
வடதமிழீழம், வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை... Read more
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டன. சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன... Read more
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி... Read more
மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில்... Read more
தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வரும் வெளிநாட்டினர்கள் முறையாக பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பதியத் தவறிய சுமார் 1000 கம்போடிய தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ள... Read more




















































