வெனிசுவேலா அதிபரை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில், தேசிய பாதுகாப்பு துறை... Read more
வெடிபொருட்களைக் கண்டறிய மோப்ப நாய்களுக்குப் பதிலாக கீரிகளை இலங்கை ராணுவம் பயன்படுத்த அவற்றை ராணுவத்தோடு இணைத்துள்ளது. மோப்ப நாய்களையும், அதிநவீன கருவிகளையும் பயன்படுத்த அதிகம் செலவாவதால் கீர... Read more
மலேசியாவில் உள்ள வெளிநாட்டினரை ஒழுங்கப்படுத்தும் விதமாக, கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மன்னிப்பு திட்டத்தின் கீழ் 840,000 த்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சரணடைந்துள்ளனர். இத்... Read more
முல்லைதீவில் நாயாற்றில் எட்டு தமிழர்களது வாடிகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடைபெறுகின்றவென இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. .முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தமிழர்களு... Read more
ஶ்ரீலங்கா இராணுவத்தின் பெரும்பிரச்சாரங்களுடன் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி முன்னெடுத்துவரும் தென்னை மரநடுகை திட்டம் வீதியினை கூட விட்டுவைத்திருக்கவிலலையென்பது அம்பலமாகியுள... Read more
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொல... Read more
முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்... Read more
இலங்கை: மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்; எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார், பழைய ”சதொச” கட்டடம் இ... Read more
தாய்லாந்தில் உள்ள தாம் லுயங் குகையிலிருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. கடந்த ஜூன் 23 அன்று ‘வைல்ட் போர்ஸ்’ என்ற கால்பந்தாட்ட... Read more
வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் மேலும் சிக்கலாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரம் ஒரு அரசியல் போட்டியாக உருமாறி வருகிறதென்பதை, நேற்று இரா.சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதம் உறுதிசெய... Read more




















































