காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான தகவல்கள் மன்னார் மனிதப்புதைகுழிகள் மூலம் வெளிவரும் சாத்தியப்பாடுகள் உள்ளன. ஆகையினால் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை மற்றும் நவீன பரிசோதனை முறைகள் என்பவற்றுக்... Read more
கடந்த பகுதியில் அருட்தந்தை சக்திவேல், வடக்கில் நடைபெறும் சமூகவிரோத குற்றங்களுக்கு அரசு தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்த பகுதியில் நீதியாளர் இளஞ்செழியனின் கருத்துக்கள் உங்களுக்காக... Read more
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவால் ஏற்... Read more
ஆஸ்திரேலியாவின் இடைக்கால பிரதமராக பொருளாளர் ஸ்காட் மாரிசன் பதவியேற்க உள்ளார்.ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூ... Read more
சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கி அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் முன்பு சித்தராம... Read more
மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா? என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் த... Read more
யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த முயற்சியை யாழ்.சிங... Read more
தமிழர் பிரதேசத்தில் இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
வடக்கு – கிழக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதியளித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின்... Read more
செப்டம்பர் 5ம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி நடக்கும் பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செ... Read more
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நடந்த உச்ச... Read more




















































